பருவக் காதல் பருவ மழையைப் போன்றது. வண்ண வண்ண ஆடை அணிந்து நெளிவு சுழிவுகளைப் பார்த்து கண்ணாடி முன் தான் அழகாக இருக்கின்றேனா? எனப் பல முறை ரசிக்கும் இளம் பெண்களுக்கு தன்னையும் ஒருவன் ரசிக்கின்றான் என்றதும் அவளை அறியாமலே அவன் மீது ஈர்ப்பும் விருப்பமும் ஏற்படுவது இயல்பே. ஆனால், அது இந்த பருவத்தில் ஏற்படும் எதிர்ப்பாலினக் கவர்ச்சியே. இதை விட சிறந்த வாழ்வு உண்டு என்பதை உணரும் முன்னரே நிரந்தரமற்ற பிரச்சினைகளுக்கு நிரந்தரமான, பாரதூரமான முடிவினை நோக்கி செல்கின்றனர் இன்றைய இளம் பெண்கள்.
லேபிள்கள்: உஜேயந்தன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு